Monday, January 3, 2011

கடிதம்

      எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் மனுஷ்யபுத்திரனின் "இதற்கு  முன்பும் இதற்குப் பிறகும்" கவிதை நூல் வெளியிட்டு விழாவிற்கு ஒரு பார்வையாளனாய்  போயிருந்தேன். அது பற்றிய விபரங்கள் அறிய உயிரோசை இணைய வார இதழை பார்க்கவும்.

No comments:

Post a Comment