Saturday, August 14, 2010

ஆதம், ஏவாள் மற்றும் ஆப்பிள்

புனித மாதத்தின் பகல் பொழுதில்
பசியில் தியானித்திருக்கிறேன்
எதிர் வீட்டு பால்கனியில்
ஆப்பிள் வெட்டும் ஏவாளின்
நகமும் கத்தியும்
மிரட்சியை தருகின்றன
எதிரே நீளும்
மின் கம்பிகளில் நெளியும்
சர்ப்பமொன்று
மின்தடை கடக்கிறது

                        




No comments:

Post a Comment