Wednesday, August 4, 2010

பூப்படைந்த சப்தம்

குரல் தானம் செய்கிறேன்
பெற்றுக்கொண்டு இல்லை என்றாவது
சொல்லிவிடு.
மௌனத்தை மேடை போட்டு
விளக்க முடியாது.

No comments:

Post a Comment