புனித மாதத்தின் பகல் பொழுதில்
பசியில் தியானித்திருக்கிறேன்
எதிர் வீட்டு பால்கனியில்
ஆப்பிள் வெட்டும் ஏவாளின்
நகமும் கத்தியும்
மிரட்சியை தருகின்றன
எதிரே நீளும்
மின் கம்பிகளில் நெளியும்
சர்ப்பமொன்று
மின்தடை கடக்கிறது
Saturday, August 14, 2010
Wednesday, August 4, 2010
பூப்படைந்த சப்தம்
குரல் தானம் செய்கிறேன்
பெற்றுக்கொண்டு இல்லை என்றாவது
சொல்லிவிடு.
மௌனத்தை மேடை போட்டு
விளக்க முடியாது.
பெற்றுக்கொண்டு இல்லை என்றாவது
சொல்லிவிடு.
மௌனத்தை மேடை போட்டு
விளக்க முடியாது.
Tuesday, August 3, 2010
என்ன சொல்லப் போகிறாய்..?
என் காதலை
எல்லோரிடமும் சொல்லிவிட்டேன்
உன்னைத் தவிர
எல்லோரிடமும் சொல்லிவிட்டேன்
உன்னைத் தவிர
Subscribe to:
Posts (Atom)